வாசிக்க விரும்புவோர் வாசிக்க விரும்பும் ஒரு எழுத்தாளனாக மாற விரும்பும் ஓர் இளம் எழுத்தாளன்..... வார்த்தைகளுக்கு சுவை சேர்க்கவும் என் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கவும் புத்தகம் எழுத துவங்கியவன்.
நீ யார் என்று அறிய உன் நண்பனை கவனி.. அவன் குணம் அறிய அவனின் ஓய்வு நேர பணிகளை கவனி..
நான் உன் நண்பன் எனும் பட்சத்தில் என் ஓய்வு நேரப் பணிகள்.
இக்கதை எனது கற்பனையில் உண்டான ஓர் மன்னனின் வாழ்க்கைக்கதை. ஒரு சாதாரண மானுடன் எவ்வாறு தன்னை பேரரசனாக மாற்றிக்கொண்டான் என்பதே இக்கதையின் மூலக்கரு
மேலும் அறியஇதில் முதல் கதை நம் வாழ்வில் கிடைக்கப்பெறுபவை அனைத்தும் எளிதில் கிடைப்பதில்லை. அவை கிடைப்பதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது என்பதையும், இரண்டாவது கதை இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது இயற்கையே என்பதையும் கருவாகக் கொண்ட இக்கதைகளை இவ்வுலக குழந்தைகளுக்கும், என் உலகமான குழந்தைக்கும் சமர்ப்பிக்கிறேன்.
மேலும் அறியபரந்து விரிந்த இந்த உலகில் நடக்கும் ஒரு நிகழ்வு ஒவ்வொருவரின் பார்வையிலும் பல்வேறு கருத்துகளை பல்வேறு விதமாக இவ்வுலகில் வாழும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும். வளர்ந்து வரும் குழந்தைகள் கடிவாளம் பூட்டபட்ட குதிரையைப் போல் ஒரே பார்வையாக செல்லாமல் பரந்து விரிந்து பார்க்க வேண்டும். நன்மையில் இருக்கும் தீமைகளையும் தீமைகளுக்குள் இருக்கும் நன்மைகளையும் பிரித்தரியும் தன்மை வளர்த்து கொள்ளவேண்டும்.
மேலும் அறியவெற்றி என்பது கடின உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய இரண்டை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிர்ஷ்டம் என்பது நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
மேலும் அறியஎங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்
No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063
authordeepakraj@gmail.com
+91 730 570 7419