• புத்தியை தீட்டு


    வெற்றி‌ என்பது கடின உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய இரண்டை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிர்ஷ்டம் என்பது நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

    நமக்கு சாதகமான சூழ்நிலையை நம்முடைய அறிவை பயன்படுத்தி உருவாக்க வேண்டும். சாதகமான சூழ்நிலையில் அதிர்ஷ்டம் கிடைக்கப்பெற்றால், நம்முடைய கடின உழைப்பு வெற்றியை உறுதிப்படுத்திவிடும்.

    budheeai-theetu

    வரலாறு உங்களை தேடும்

    எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

    முகவரி

    No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

    மின்னஞ்சல்

    authordeepakraj@gmail.com

    கைப்பேசி

    +91 730 570 7419