புத்தியை தீட்டு
வெற்றி என்பது கடின உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய இரண்டை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிர்ஷ்டம் என்பது நமக்கு சாதகமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
நமக்கு சாதகமான சூழ்நிலையை நம்முடைய அறிவை பயன்படுத்தி உருவாக்க வேண்டும். சாதகமான சூழ்நிலையில் அதிர்ஷ்டம் கிடைக்கப்பெற்றால், நம்முடைய கடின உழைப்பு வெற்றியை உறுதிப்படுத்திவிடும்.
நமக்கு சாதகமான சூழ்நிலையை நம்முடைய அறிவை பயன்படுத்தி உருவாக்க வேண்டும். சாதகமான சூழ்நிலையில் அதிர்ஷ்டம் கிடைக்கப்பெற்றால், நம்முடைய கடின உழைப்பு வெற்றியை உறுதிப்படுத்திவிடும்.